Monday, January 31, 2011

என்றும் மாறாமல்...


சிறை வைத்த கனவுகளையும்
சிலர் தீண்ட நினைத்தாலும்
பலர் வந்து அறிவுரைகள்
பலவாறு சொன்னாலும்
கலையாத நினைவுகளை
கவிதைகளில் வடித்தாலும்
நிலையான கொள்கையிலே
நீங்காத நினைவுடனே
நித்திலத்தில் வாழ்கின்றேன்...!




Friday, January 28, 2011

எனது வலைப்பக்கத்திற்கு அன்பு உள்ளங்களை இனிதாய் வரவேற்கிறேன்.
அன்புடன்,
மேனகை.