Monday, January 31, 2011

என்றும் மாறாமல்...


சிறை வைத்த கனவுகளையும்
சிலர் தீண்ட நினைத்தாலும்
பலர் வந்து அறிவுரைகள்
பலவாறு சொன்னாலும்
கலையாத நினைவுகளை
கவிதைகளில் வடித்தாலும்
நிலையான கொள்கையிலே
நீங்காத நினைவுடனே
நித்திலத்தில் வாழ்கின்றேன்...!




No comments:

Post a Comment