கண்கள் உன் கனவில் வந்தவளை தேடிய வழியில்
உன் எண்ணங்களின் ஆசைநாயகி
பொன் வண்ண மயமாய் அழகாகவந்து
உன் கன்னங்களில் முத்தமிட்டாள் காதலர் தினத்தில்
உன் கையில் அவளுக்காக காத்திருந்த ரோஜா மலரை
நீ எதிர் பார்த்திருந்த அந்த திருநாளில்
சுவீகரித்தால் தனக்காக இன்றில் இருந்து
நீ அவளுக்காக ,,,!,,,,,,,,,,,,,,,,by ,,,,மேனகை ,,,,!;;;
உன் எண்ணங்களின் ஆசைநாயகி
பொன் வண்ண மயமாய் அழகாகவந்து
உன் கன்னங்களில் முத்தமிட்டாள் காதலர் தினத்தில்
உன் கையில் அவளுக்காக காத்திருந்த ரோஜா மலரை
நீ எதிர் பார்த்திருந்த அந்த திருநாளில்
சுவீகரித்தால் தனக்காக இன்றில் இருந்து
நீ அவளுக்காக ,,,!,,,,,,,,,,,,,,,,by ,,,,மேனகை ,,,,!;;;
No comments:
Post a Comment