Monday, February 14, 2011

கண்கள் உன் கனவில் வந்தவளை தேடிய வழியில்
உன் எண்ணங்களின் ஆசைநாயகி
பொன் வண்ண மயமாய் அழகாகவந்து
உன் கன்னங்களில் முத்தமிட்டாள் காதலர் தினத்தில்
 உன் கையில் அவளுக்காக காத்திருந்த ரோஜா மலரை
நீ எதிர் பார்த்திருந்த அந்த திருநாளில்
 சுவீகரித்தால் தனக்காக இன்றில் இருந்து
நீ அவளுக்காக ,,,!,,,,,,,,,,,,,,,,by ,,,,மேனகை ,,,,!;;;


No comments:

Post a Comment