thamilmenagai
Sunday, December 8, 2013
இந்த நிலை வந்து சேருமோ ,,,
இந்த நிலை வந்து சேருமோ ,,,,,,,
கட்டிய மனைவியை கவனிக்காது
கணணியில் கண் விழித்து இருந்து
கட்டிளம் கன்னியரை தேடுகின்றாயா
முத்தங்கள் தருவதற்கு நான் இருக்க
முக புத்தகத்தோடு ஏனடா தினமும்
முட்டி மோதி அலைகின்றாய் ,,வாடா ,,வா ,,,,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment