நிதர்சனம்
மலர் தாவும் வண்டுகளையும்
மனம் தாவும் மனிதர்களையும்
நிலம் தாங்க முடியாது
நிசப்தங்கள் நிகழ்கின்றது உலகில்
சுகம் காணும் வரை
நலம் கேட்கும் நடிகர்களை
இனம் காண்பது இன்று
இலகுவாக போய் விட்டது ,,
பலம் இருக்கும் வரை
பகை நடுங்கும் என்பதும்
பணம் இருக்கும் வரை
பாசம் நிலைக்கும் என்பதும்
பலர் வாழ்வில் நிதர்சனமாகி
கொண்டே இருக்கின்றது ,,,,,,,,!
மலர் தாவும் வண்டுகளையும்
மனம் தாவும் மனிதர்களையும்
நிலம் தாங்க முடியாது
நிசப்தங்கள் நிகழ்கின்றது உலகில்
சுகம் காணும் வரை
நலம் கேட்கும் நடிகர்களை
இனம் காண்பது இன்று
இலகுவாக போய் விட்டது ,,
பலம் இருக்கும் வரை
பகை நடுங்கும் என்பதும்
பணம் இருக்கும் வரை
பாசம் நிலைக்கும் என்பதும்
பலர் வாழ்வில் நிதர்சனமாகி
கொண்டே இருக்கின்றது ,,,,,,,,!
வண்
ReplyDeleteகவிதை அருமை வாழ்த்துக்கள்..
எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்... உங்களை அழைக்கிறது..http://tamilkkavitaikalcom.blogspot.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-