Friday, December 6, 2013

நிதர்சனம்

நிதர்சனம் 




மலர் தாவும் வண்டுகளையும் 
மனம் தாவும் மனிதர்களையும் 
நிலம் தாங்க முடியாது 
நிசப்தங்கள் நிகழ்கின்றது உலகில் 

சுகம் காணும் வரை 
நலம் கேட்கும் நடிகர்களை
இனம் காண்பது இன்று
இலகுவாக போய் விட்டது ,,

பலம் இருக்கும் வரை
பகை நடுங்கும் என்பதும்
பணம் இருக்கும் வரை
பாசம் நிலைக்கும் என்பதும்
பலர் வாழ்வில் நிதர்சனமாகி
கொண்டே இருக்கின்றது ,,,,,,,,!

1 comment:

  1. வண்
    கவிதை அருமை வாழ்த்துக்கள்..

    எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்... உங்களை அழைக்கிறது..http://tamilkkavitaikalcom.blogspot.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete